மைந்தரின் மண்

 

மண்ணிலை தேசம் என்னும் மனிதரே தேசமென்னும்


வண்ணமாய் உரைகள் செய்யும் கேட்டதை மீட்டொலிக்கும்


எண்ணிய மனதின் போக்கில் அவரவர் வாழ்வதற்கு


மண்ணொரு திடல்தான் மன்னோ அரங்கமா நகருளானே

(கலித்துறை)

Comments