காவிat Emptor

சாத்திரம் கோடி வைத்தாள்; - அவை 
தம்மினும் உயர்ந்தோர் ஞானம் வைத்தாள்; 
மீத்திடும் பொழுதினி லே - நான் 
வேடிக்கை யுறக்கண்டு நகைப்பதற் கே 
கோத்தபொய் வேதங்களும் - மதக் 
கொலைகளும் அரசர்தம் கூத்துக்க ளும் 
மூத்தவர் பொய்ந்நடை யும் - இள 
மூடர்தம் கவலையும் அவள்புனைந் தாள்


                    - கண்ணன் என் தாய்

Comments

Popular posts from this blog

Will KamalHassan apologise for Mahanadhi ?

Judex Ergo Sum

Kamal - the writer/director