ஸ்தாபக பாஷ்யம்

மழித்தலை நாழி அரிசிக்கே 
உழைத்தலை ஓர்நாள் திமிறி
ஒழித்திடின் ஏதும் இங்கே
பழுதிலை, மாறாய் மருகா

தழும்புகள் கிளறும் மனதை

நழுவிட விடுதல் ஒன்றே
வழுஅதை இழுத்துப் பற்றி
தழுவியே வாழ்வை ஓட்டு

Comments