Posts

மீட்சி

Image
  உங்கள் குடும்பமுன்னோர்கள் பற்றி ஸ்வாரஸ்யமாக எதாவது சொல்லுங்கள் என்றொரு கீச்சிழை .  கதை சொல்வார்கள் என்று பார்த்தால் ,  எல்லாரும் கர்மஶ்ரத்தையாக அபிவாதயே சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். ஐயகோ!  எப்படிச் செய்யவேண்டும் என்று காட்ட இவ்விடுகை.

36

புதியன புகுவதால் பழையன கழிந்து போகும் என்று பயப்படவேண்டியதில்லை.   பழைய பொருளின் பெருமை அதன் பண்பில் நிலை பெற்றிருக்கிறது. போட்டி இல்லாமலே அதைக் காப்பாற்றும் அவசியம் இல்லை. சங்கீதத்திலாவது இலக்கியத்திலாவது நாணயச் செலவாணியில் சொல்லப்படும் ’ க்ரெஷாம்ஸ் லா ’ கிடையாது  - தமிழும் இசையும், ராஜாஜி கட்டுரைகள் One is undeniably old, when one feels that The wise old man's opinion was juvenile optimism - if not outright dereliction of vanguard duties. PS:   இவ்விடுகை இசை/இலக்கியம் பற்றியது அன்று 34 , 32 ,  31 ,  30 ,  29 ,  28 ,  27 ,  26

கல் தோன்றிய காலம்

Image
அகலிகை எப்போது கல்லானாள்? புள்ளமங்கை - அகலிகை சாபவிமோசனம் பரிபாடல் 19ல்   திருப்பரங்குன்றத்தில் உள்ள ஓவியங்களைப் பார்த்துக்கொண்டே அவற்றைப் பற்றிப் பேசிச்செல்லும் காட்சி வருகிறது 50-52 வரிகள்: ... இவள் அகலிகை இவன் சென்ற கவுதமன் சினன் உறக் கல் உரு ஒன்றிய படி இது என்று உரை செய்வோரும் இன்ன பல பல எழுத்து நிலை மண்டபம் துன்னுநர் சுட்டவும்  சுட்டு அறிவுறுத்தவும் கவுதம முனிவன் கோபத்தால் கல் உரு பெற்ற அகலிகை இவளே....... என்றெல்லாம்...(இதைப் போல பல) சித்திரங்கள் உள்ள மண்டபத்தில், சுட்டிக்காட்டி அறிவுறுத்திக் கொண்டு போகிறார்கள். பரிபாடல் காலத் தமிழகத்தில்  referential ஓவியக்கலை செழித்தமையைக் காட்டுவதாக இதை மேற்கோள் காட்டுவதுண்டு. அவ்வோவியம் குறிக்கும் கதை தமிழகத்தில் பரவலாக அப்போதே அறியப்பட்டிருக்கவேண்டும். சரி அதற்கென்ன ? ராமாயணக்கதை தான் சங்ககாலத்திலேயே  தெரிந்தது தானே? ஆம். ஆனால் எந்த ராமாயணம்?

சிவராத்திரி

Image
துடியிடை மடமகள் சரிபாதி உடலினில் இடந்தரு பதியோனே விடமதை மிடறினில் அமுதாக திடமுற குடித்திடு மறையோனே படபட துடியொலி தனைபேணி வடிவுறு நடமிடு தழலோனே கொடியவர் நெடுமதில் அவைமூன்றும் பொடியென கெடமுறு வலித்தோனே அடவியின் கடகரி உரித்தோனே விடையமர் கொடைவள பிறவானே சுடுவிழி மடமதன் எரித்தோனே நெடுபுனல் சடையினில் வரித்தோனே வடவரை உடையவ எனபோதும் சுடலையில் குடியுள பெருமானே முடிமதி சுடரொளி தனைவீச கடிமலர் அடியினை அருளாயே             பா வகை: பன்னிருசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் Pic courtesy: Link

பீஷ்மாஷ்டமி

Image

Maybe

Image
Searching for information on Blanche Gardin returned little. Finally found this nugget from an 2015 interview: Gardin : In a few years we will all be living alone, because it will be unbearable living with "the other", as "otherness" will become unbearable. That is why couples break-up after three months, because we can longer deal with otherness.  We are convinced we are the centre of the universe, that we are the best possible version of the human being. So living with someone becomes impossible, obviously.  Even self-help books will say, " You need to love yourself before you can love others ". That's bullshit. Life is the opposite of that! You first have to open to others. It's your relationship to others that define you. And then maybe you may be able to love yourself. We really have it backwards.  And if we keep heading in that direction, in a few years or in a few generations, we'll all be living alone in our apartments, with mi...

தன் செயல் எண்ணி தவிப்பது தீர்ந்திங்கு

Image
சமீபத்தில்  அமர் சித்ர கதா மகாபாரதத் தொகுப்பை படித்துக்கொண்டிருந்தேன் (எழுத்தாக்கம்: மார்கி சாஸ்த்ரி) இடக்கரடக்கல் அனேகமாக தவிர்த்து அந்த வடிவத்தில் சாத்தியப்பட்ட முழுமையை எய்த முயன்றமை அதன் வாசகர்கள் மீது வைத்திருந்த மதிப்பாகத் தோன்றியது. அத்தியாயப் பிரிவுகளும், விரிவும் - வியாசபாரதத்தை ஒத்து இருந்தன. உதாரணமாக, சிசுபாலன் கிருஷ்ணன் மீது வீசும் அவச்சொற்கள், ஒவ்வொன்றுக்கும் படம் தீட்டி அளிக்கப்பட்டன. (பெண்ணைக் கொன்றான் - பூதணை வதம், மாட்டைக்  கொன்றான் - தேனுகாசுர வதம், போஷித்தவனைக் கொன்றனை - கம்சவதம்)