Posts

There can't be Smoke and Mirrors without Fire

Image
Hassar has this thing for metaphors. It's not exactly mixing metaphors , but more like how his default mode of speaking seems to be jumping from one metaphor to another, taking a metaphor literally and swinging to the next. And sometimes you see him compose frames that mean 'something larger'. In atleast one interview, he referred to the puddle he throws pebbles into in AnbE Sivam as என் நினைவுக் குட்டை... Sometimes he would just scream in your face for the sake of it. Like here That was just a no-brainer to ensure it gets across by showing how it is to be received. It had nothing more to it, other than perhaps to say I have to scream thus to get it across . Quite unlike when he did it earlier.... 

ஷோக்குக்குத் தான்யா மதிப்பு

வாதாம் பலகலை கற்றுவந் தாலுமிவ் வையகத்தில் ஏதாம் புனைநலம் இல்லான் எழில்? நல் லிடமுந்தந்து பீதாம் பரற்கொரு பெண்தந்த பாற்கடல் பின்புவந்த வேதாந்த வித்தெனும் வானாம் பரற்கு விடந்தந்ததே விளக்கம்: ஒன்றோடொன்று மாறும்படியான பல கலைகளை கற்று வந்தாலும் (கற்று உவந்தாலும்) இவ்வுலகத்தில் ஆடையணிகளால் நிறைந்து விளங்கும் தோற்றம் இல்லாதவற்கு அமைந்த அழகால் என்ன பயனாம்? பீதாம்பரத்தை தரித்து வந்த திருமாலுக்கு பாயல் கொள்ள நல்லதோர் இடத்தோடு திருமகளையும் தந்த பாற்கடலானது , பின்பு (பாம்பணிந்து, புலியதளாடை தரித்து வந்த) வேதாந்தத்திற்கு முதல்வன் என்னும், வானத்தை ஆடையாகத் தரித்த சிவபெருமானுக்கு விஷத்தை அல்லவோ தந்தது! - தனிப்பாடற்றிரட்டு தஞ்சை சரசுவதி மகால் நூலகம்

சில கண்ணன் பாசுரங்கள்

நாளை கிருஷ்ண ஜெயந்தி. அதை முன்னிட்டு ஒரு சிற்றுரை: குறிப்பிட்ட பாடல்கள்: தாய்முலைப் பாலில்  அமுதிருக்கத் தவழ்ந்து தளர்நடை இட்டுச்சென்று பேய்முலை வாய்வைத்து நஞ்சையுண்டு பித்தனென்றே பிறர் ஏசநின்றாய் ஆய்மிகு காதலோடு யானிருப்ப யான்விட வந்த என் தூதியோடே நீமிகு போகத்தை நன்குகந்தாய் அதுவும் உன் கோரம்புக்கு ஏற்குமன்றே (701)

Of Chris Nolan and Kulasekara AzhwAr

I was watching Inception yesterday. Easily the most affecting love-story I have watched in a while, is that of Mal-Cobb. A love, whose intensity excludes the whole world, which is fraught with fickle uncertainties. A love that instead builds an infinite and eternal universe, so as to do justice to the demands of togetherness. The defining moment in the film pits the wholesome, but elusive, 'reality' of one's lover against a one's perception ('projection' to use the film's vocabulary) of the lover. Note : a projection is NOT a comfortable assemblage of attributes from a wishlist (right mix of traditional and modern, clean habits). It is a much more complex and earnest representation of all that one has taken the other person to be. Indeed, it  is borne out of the depths of one's understanding of the other person. So, if a 'projection' is everything one understands the other to be, then why would it be lesser than what 'is'...

Kamal - the writer/director

Image
A few days back I managed to catch Thevar Magan and, as is my wont whenever I watch it, started raving about it. This time I also managed to have a conversation about it with @kalyanasc on twitter. Following the principle of 'Have Blog. Will Archive", I thought I'd post it here. Oh, the things I do for posterity! @ dagalti How much credit would like to give the late Bharathan? It is also beautifully photographed, especially Gowthami #ThevarMagan — Kalyan Raman (@kalyanasc) June 10, 2012 @ kalyansc I know nothing of Bharathan's works actually.I don't think his only other Tamil film (Avarampoo, (cont) tl.gd/hpiuov — dagalti (@dagalti) June 10, 2012 Credit Sharing - local-flavour I know nothing of Bharathan's works actually.I don't think his only other Tamil film (Avarampoo, which is a remake of his Malayalam film based on Padmarajan's script) reflective all the nice things I hear about him. Moreover, I am very partial to writers. Par...

29

பதில் தெருக்களில் திரிந்தேன். வானக் காட்டிலே மாலைப்போதின் குழப்பத்தில் சிக்கிக்கொண்டேன். நான்நின்றால் தானும் நின்று நான் சென்றால் தானும் மேலே தொடர்கிற நிலவைப் பார்த்தேன். வானத்தில் வர்ணக்கோலம் விசிறிடத் திகைத்த மீனைப் போய்க் கொத்தும் பறவை போல ஒரு கேள்வி மனசுக்குள்ளே. என்னடா செய்வாய் தம்பி பெரியவன் ஆனபின்பு என்றொரு கேள்வி கேட்டார் இளமையில் சிலபே ரென்னை, அன்று நான் அதற்குச் சொன்ன பதிலொன்றும் நினைவில் இல்லை இன்று நான் என்ன சொல்வேன்? அதைக் கேட்க அவர்கள் இல்லை. - ஞானக்கூத்தன் 28 , 27 , 26

Complications

Acutely aware of my age when I see something written nearly a decade ago. But the operating principle is: Have blog. Will archive. Complications He thought about that day back then. She had lain there sedated. Her lithe frame propped at an angle in the hospital bed. Her head dropped on one side as she slept with her mouth open.She didn't look particularly attractive with her hair forcibly bunched together and with the ugly polka dot hospital gown losing her gentle curves.The angled bed caused an unnatural lump near the tummy that was unlike her. I.V.s were running into her left arm making a show of the greenish veins in her pale white hand. In her right arm there was gauze strapped over the wrist she had slit. He sat to her right looking fixedly at the bandaged wrist. The gauze was a turning a faint yellow near the veins. That is where she wore the face of her watches: on her right hand and facing inwards. He thought she was an intelligent girl. "I can't...