Posts

டிம்பக்டூ

முன் குறிப்பு: ஐந்தாறு வருடம் முன்பு, கன்னிமை காக்கும் உக்ரத்துடன், ப்ளாக் ஆராம்பிப்பதில்லை என்று இருந்தேன். ஏன் என்று குடைந்தவர்களிடம் விளக்கம் சொல்லி மாளவில்லை. ஒரு மாதிரி "ஒழிகிறது போ" என்று கொள்கையைத் தளர்த்தி, இரண்டு வருடங்களாக அருள் பாலித்துக்கொண்டிருக்கிறேன். முன்பொரு காலத்தில் எழுதியவற்றை வலையேற்ற பயன்படவில்லை எனில் ப்ளாகிருந்து என்ன பயன்? டிம்பக்டூ இருபத்து மூன்றில் கவிதை எழுதாமிலிருக்க முடியுமா ?

Two Quotes

Owen had always thought of himself as a rational person, capable of perspective. As a schoolboy, he'd read Othello. O, beware, my lord, of jealousy! It is the green-eyed monster, which doth mock the meat it feeds on . What paltry aid literature turned out to be when the feelings were yours and not others' - Devotion a short story from the collection: You Are not a Stranger Here by Adam Haslett ----------------------------------------------------------------------------------------------- Time To Stop - AK Ramanujan There are times when going to museums makes you see pointilliste anthills, Picasso faces on milkmen framed in the living room window, a violet shadow all around a dead or dying cow and you come back at night to see how it looks under the gaslight, and after an accident, blood looks remarkably like fresh paint. Then it’s time to stop going to museums

அவுங்க வீட்டு ராமாயணம்

Image
ஆனந்த் ராகவ் எழுதிய ' ராமகியன் ' புத்தகத்தை நேற்று படித்தேன். நன்றாக எழுதப்பட்ட, சுவாரஸ்யமான தகவல்கள் நிரம்பிய புத்தகம்.தமிழ்சினிமா விமரிசன பாரம்பரியத்தைப் பின்பற்றி உள்ளடகத்தில் பிடித்துப்போனவற்றை மட்டும் இங்கே சொல்லிவிட்டு, முத்தாய்த்து வைக்கப்போகிறேன்.நிஜ விமர்சனம் வலையுலகில் வேறு யாராவது எழுதாமலா விட்டிருப்பார்கள்.? தென்கிழக்காசியாவில் ராமாயணக்கதை பரவியிருப்பதை நாம் அறிவோம்.அவற்றில் தாய்லாந்தில் ராமகியன் (Ramkien) என்ற பெயரில் நிகழ்த்துகலையாக வழங்கப்படுவதைப் பற்றிப் பிரதானமாகவும், பிற ராமாயணங்களைப் பற்றியும் இந்நூல் விவரிக்கிறது.

தீதும் நன்றும்

Another lazy post to keep the ball rolling. Whenever I think of the word responsible, I can't help think of the word 'held' preceeding it. Cassius : The fault, dear Brutus, is not in our stars But in ourselves, that we are undelings Julius Caesar (I, ii, 140-141)

Mondayed

Image
கிளரொளி இளமை விழுங்குது அலுவல் நளிர்கய முதலை கதுவிய பொழுதில் பிளிறிய கரியை உதவிய திருமால் அருளது வேண்டும் அலறுவ தற்கே From Attenborough's Gandhi: Advocate : Could I ask you what provision you made for the wounded? Gen. Dyer : I was ready to help any who applied. Advocate : General, how does a child shot with a 303 Lee-Enfield "apply" for help?

இன்செப்ஷன் 1

Image
'பொய்யாய் பழங்கனவாய்ப் போனது காண்' - என்று பட்டினத்தாரை மேற்கோள் காட்டி ஸ்வயசரிதையைத் துவங்குகிறார் பாரதி. அங்கலாய்ப்பு ரசிக்கத்தக்கது. ரசித்தாகிவிட்டதா, இப்போது கவிதையைக் ஈவிறக்கமின்றி கூறுபோடுவோம்:பழங்கனவாய்ப் போனது எது? வாழ்வில் நிகழாத சாத்தியங்களா, அல்லது நிகழ்ந்து கடந்துவிட்டவையா?

Of Woody, Kambar, Rorschach and Yours Truly

Image
Some stiff stuff ahead. You have been warned There is something inexplicably tragic about the fact that each rasika's experience of a work of art is different. It renders an artist's attempt to manipulate the viewer/reader's experience into a pre-determined mould, not only infra-dig but also impossible. That an artist can have no consideration whatsoever about what the receiver's experience ought to be, is something I find hard to swallow. I can at best agree with the argument that such lack of consideration does not necessarily proceed from artistic pride, but due to the sheer impossibility of knowing what kind of experience one's art invokes in the one receiving it.