Posts

வாக்கியத்தைக் கழற்றிப் பார்க்கலாம்

சிறுகதை அதன் நவீன தொனியில் இரண்டு அல்லது மேற்பட்ட நிலைகளில் முரண்படும்போது நிகழ்வதை தனிப்பட்ட உரைநடையில் சொல்லும்போது இலக்கியம் என்று சொல்லலாம். குழப்பமாக இருக்கிறது அல்லவா. எனக்கும் அப்படியே. அடுத்த மூன்று பாராக்களில் தெளிவாகிவிடும். வாக்கியத்தைக் கழற்றிப் பார்க்கலாம். .. - சுஜாதா - இலக்கியச் சிந்தனை '75 சிறுகதைத் தொகுப்பு முன்னுரை. இலக்கிய சிந்தனை அமைப்பு ஒவ்வொரு மாதமும், அம்மாதம் பத்திரிக்கைகளில் பிரசுரமான கதைகளில் சிறந்தவற்றைத் தேர்வு செய்து, ஒவ்வொரு வருடமும் அப்பன்னிரெண்டு கதைகளில் ஒன்றை தேர்வு செய்து பரிசளித்து, பன்னிரெண்டு கதைகளைச் சிறுகதைகளையும் தொகுப்பாக வெளியிட்டு வருகிறது. தேர்வு செய்பவர் தன் தேர்வை விளக்கி முன்னுரை எழுதுவது வழக்கம். ‘75ல் சிறந்த சிறுகதையைத் தேர்வு செய்தவர் சுஜாதா. (அவர் தேர்வு செய்தது வண்ணதாசனின் தனுமை). அந்த முன்னுரையின் தெளிவும், சரளமும் அவரில்லாத வெறுமையை இன்னும் அடிக்கோடிடுகின்றன. சில பகுதிகள்: நான் சந்தித்த பல எழுத்தாளர்கள் யோக்கியமாக மற்றவர் கதைகளை படிக்கிற ஜாதி அல்ல என்று தெரிந்து கொண்டேன். அவர்கள் பொழுதுபோக்குக்கு தத்தம் சொந்தக் கதைகளை படித்து...

Thoughts sparked by: Sadayam

Image
"Let us not put these faces through change" These are the words of Sathyanath (Mohanlal, in a brilliant performance), in the pivotal murder scene in the film Sadayam (1992) The evanescence of what one is, is arguably one of the more tormenting aspects of the human condition (flavor du jour for me for a while now). There are those blessed few who seem comfortable in a bulwarkless existence. But I can't help suspecting them of ignorance. How can change not be scary to anyone? As the cliché goes: 'We become what we despise'. But that by itself is not scary. What is is, we do not strongly despise what we have become, because what we see depends on what we are. A story - by getting meta on everyone it shows - seems to delude us into believing we can see ourselves as others see us. But, apart from temporary indulgences, memory doesn't yield to this. It has a survival function written into it by evolution. Which is why judgement is always the luxury of the third pers...

Two tongues and nothing to say

Bi-glot I am and vain Lose many(!) a loyal reader Should I cleave the blog in twain To suit their RSS feeder? But often I feel I'm done No urge to write anew While I'm okay not writing one It'll kill me to not write two! PS: I am so done I make posts out of my own comments

Clap Now!

அளந்திட்டதூணை அவன் தட்ட ஆங்கே வளர்ந்திட்டு வாளுகிர்ச்சிங்கவுருவாய் உளந்தொட்டு (இ)ரணியன் ஒண்மார் வகலம் பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய்முலையுண்டானே! சப்பாணி ! When Hiranyan tapped the pillar strong Out you came in imposing form Of a lion, wide open his chest you tore With these little hands I adore Clap my darling! Who suckled the demoness To Death Clap! Among the several stages in piLLaithamizh, one of the stages is the 'chappANi paruvam' which refers to the phase when the child learns to clap its hands together (chappANi).PeriyAzhwAr's piLLaithamizh songs are among the pAsurams that interest me the most. The philosophic nuances of, say a, nammAzhwAr earns more reverence, on the other hand, some of periyAzhwAr's songs are more visceral in their appeal and direct and simple. Some examples before I proceed: ஒரு மகள் தன்னை உடையேன், உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல் வளர்த்தேன் செங்கண்மால் தான்கொண்டு போனான் To all the world's fair praise Like a princess I did raise The ...

Ghoti Seauton

"Fish...saar" she responded to my inquiry with a toothy grin. I knew my caterer math. They were supposed to bring in non-veg dishes only on Tuesdays and Thursdays. This was one blue Monday and my colleagues and I were in queue holding our plates inmate style. As I prepared to move on, as I must, she added: "vegetarian saar". She was trying to be helpful but ended up being quite befuddling till she elaborated "It is made of paruppu (dal), shaped like a fish-head". Now, I am not sure who the target audience was. To those who relished real fish, this was one bad joke. To chronic vegetarians, the very sight of a fish is a worse joke - not to mention bad manners: playing with food and all that. It is only those habitual vegetarians with negotiable moral values, like yours truly, who felt inclined to give it a try. Moreover in my case there was an additional motive. There seemed to be, on the caterer's payroll, someone who dished out - couldn't resist th...

என்று சொன்னான்

சமீபத்தில் படிக்கக்கிடைத்த நாவல்கள் எல்லாவற்றிலும் எனக்கு பெரிய தடையாக இருந்தது உரையாடலில் நம்பகத்தன்மை. DH Lawrence தொடங்கி ஜெயமோகன், பாலகுமாரன் வரை. அதீத உரையாடல்களை நிகழ்த்திவிடுவதற்காக ஒரு புனைவு களத்தைத் தயார்செய்வது ஒரு பயன்படுத்துதலாகவே (using) தோன்றுகிறது. படைப்பில் dramatization நிகழாமல் நிகழவேண்டிய ஒன்று. எந்த இடத்திலும் இது 'உண்மை' என்ற மாயை வாசகனுக்குத் தொடர வேண்டும். நிகழக்கூடியதாகத் தோன்றுவதின் ஒரு துணுக்கு காண்பிக்கப்படவேண்டும். தமிழில் (என் சிற்றறிவுக்கு எட்டிய வரை) அசோகமித்ரன்/ திலீப்குமார் போன்றவர்களின் எழுத்தில் இது காணக்கிடைக்கும். மற்ற அனேகர் எழுத்துக்களில் ஏதாவது ஒரு இடத்திலாவது 'இந்த இடம் வசதியாக வார்க்கப்பட்டிருக்கிறது' என்று தோன்றிவிடும்.இதை முற்றிலும் களைய நினைத்து எழுதுவது ஒரு கையைக் கட்டிக்கொண்டு வாள்வீசப் புறப்புடவது போன்றது. புனைவு வெளி தரும் விசாலமான சுதந்திரத்தை மறுத்துவிட்டு, verisimilitude-ஐ 'வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களாக' அவர்கள் ஏற்கிறார்கள். ஆனால் அவர்கள் எழுத்தில் மனிதர்கள் மனிதர்களாக இருக்கிறார்கள். பேனாவிலிருந்து தோன்ற...

Kasparov on Talent

The “freestyle” result, though startling, fits with my belief that talent is a misused term and a misunderstood concept. The moment I became the youngest world chess champion in history at the age of twenty-two in 1985, I began receiving endless questions about the secret of my success and the nature of my talent. Instead of asking about Sicilian Defenses, journalists wanted to know about my diet, my personal life, how many moves ahead I saw, and how many games I held in my memory. I soon realized that my answers were disappointing. I didn’t eat anything special. I worked hard because my mother had taught me to. My memory was good, but hardly photographic. As for how many moves ahead a grandmaster sees, Russkin-Gutman makes much of the answer attributed to the great Cuban world champion José Raúl Capablanca, among others: “Just one, the best one.” This answer is as good or bad as any other, a pithy way of disposing with an attempt by an outsider to ask something insightful and failing ...