Posts

என்று சொன்னான்

சமீபத்தில் படிக்கக்கிடைத்த நாவல்கள் எல்லாவற்றிலும் எனக்கு பெரிய தடையாக இருந்தது உரையாடலில் நம்பகத்தன்மை. DH Lawrence தொடங்கி ஜெயமோகன், பாலகுமாரன் வரை. அதீத உரையாடல்களை நிகழ்த்திவிடுவதற்காக ஒரு புனைவு களத்தைத் தயார்செய்வது ஒரு பயன்படுத்துதலாகவே (using) தோன்றுகிறது. படைப்பில் dramatization நிகழாமல் நிகழவேண்டிய ஒன்று. எந்த இடத்திலும் இது 'உண்மை' என்ற மாயை வாசகனுக்குத் தொடர வேண்டும். நிகழக்கூடியதாகத் தோன்றுவதின் ஒரு துணுக்கு காண்பிக்கப்படவேண்டும். தமிழில் (என் சிற்றறிவுக்கு எட்டிய வரை) அசோகமித்ரன்/ திலீப்குமார் போன்றவர்களின் எழுத்தில் இது காணக்கிடைக்கும். மற்ற அனேகர் எழுத்துக்களில் ஏதாவது ஒரு இடத்திலாவது 'இந்த இடம் வசதியாக வார்க்கப்பட்டிருக்கிறது' என்று தோன்றிவிடும்.இதை முற்றிலும் களைய நினைத்து எழுதுவது ஒரு கையைக் கட்டிக்கொண்டு வாள்வீசப் புறப்புடவது போன்றது. புனைவு வெளி தரும் விசாலமான சுதந்திரத்தை மறுத்துவிட்டு, verisimilitude-ஐ 'வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களாக' அவர்கள் ஏற்கிறார்கள். ஆனால் அவர்கள் எழுத்தில் மனிதர்கள் மனிதர்களாக இருக்கிறார்கள். பேனாவிலிருந்து தோன்ற...

Kasparov on Talent

The “freestyle” result, though startling, fits with my belief that talent is a misused term and a misunderstood concept. The moment I became the youngest world chess champion in history at the age of twenty-two in 1985, I began receiving endless questions about the secret of my success and the nature of my talent. Instead of asking about Sicilian Defenses, journalists wanted to know about my diet, my personal life, how many moves ahead I saw, and how many games I held in my memory. I soon realized that my answers were disappointing. I didn’t eat anything special. I worked hard because my mother had taught me to. My memory was good, but hardly photographic. As for how many moves ahead a grandmaster sees, Russkin-Gutman makes much of the answer attributed to the great Cuban world champion José Raúl Capablanca, among others: “Just one, the best one.” This answer is as good or bad as any other, a pithy way of disposing with an attempt by an outsider to ask something insightful and failing ...

Contented Reader

Wodehouse contesting Dr.Samuel Johnson's claim that no reasonable person would write for considerations other than money: I should imagine that even a man who compiles a railway timetable is thinking much more about what a lark it all is than of the cheque he is going to get when he turns in the completed script. Watch his eyes sparkle with an impish light as he puts a very small a against the line 4.51 arr. 6.22 knowing that the reader will not notice it and turn to the bottom of the page, where it says (a) On Saturdays only but will dash off with his suitcase and golf clubs all merry and bright, arriving in good time at the station on the afternoon of Friday. Money is the last thing that such a writer has in mind. - Wodehouse on Wodehouse I know there are a whole lot of writers whom I have not read and perhaps never will. But the more I read Wodehouse the less I care about that.

Appraisal in PuranAnooRu

வேந்தற்கு ஏந்திய தீந்தண் நறவம் யாம்தனக்கு உறுமறை வளாவ, விலக்கி, வாய்வாள் பற்றி நின்றனென்’ என்று, சினவல் ஓம்புமின் சிறுபுல் லாளர்! ஈண்டே போல வேண்டுவன் ஆயின், ‘என்முறை வருக’ என்னான், கம்மென எழுதரு பெரும்படை விலக்கி, ஆண்டு நிற்கும் ஆண்தகை யன்னே. - புறநானூறு (292) Warriors line for the rationed beer Some men raise concern: "He breaks the queue, 'should be made clear. Discipline he should learn" "Blades of grass you are, I fear Tame your belly burn When the battle call rings loud and clear He waits not for his turn"

படிமக்கோவை

ஒரு மாலைப்பொழுதில் நுங்கையிலிருந்து வடபழநி நோக்கி நடந்து கொண்டிருந்தேன். புழுதிக்களேபரத்தைத் தாண்டி கோடம்பாக்கம் மேம்பாலம் வழியாக ஏறினால் உச்சியில் நின்றபடி மனிதப்புழுக்களைப் பார்க்கலாம். லொயோலா கோபுரத்தைப் பார்க்காமல் கீழே ரயிலிலும், தி.நகரிலும், மேனகா வாழ்த்து அட்டை சமீபக்கட்டிடங்களின் மாடியிலும் என்று அடைத்துக்கொண்டு இருக்கிறவர்களைப் பார்த்தபடி தொடர்ந்து நடந்தால், புழுதிசூழ் பயங்கெழு மாநிலமாம் சேகர் எம்போரிய வாசலில் தரையிறங்கிவிடுவேன். மன்னா போளிக்கடை, ஹாலிவுட் பிரியாணிக்கடை, அம்பேத்கர், நெற்றியில் விபூதி வரைந்து கழுத்துப்பட்டி அணிந்த கைரேகை ஜோதிடர் என்று வரயிருப்பவற்றின் அட்டவணை வேகமாக முன்னால் ஓடியது. மனதின் முன்னோட்டத்தை முறியடிக்கும்படி ரங்கராஜபுரத்தில் காலிட்டுச்செல்லும்படி செல்ல வேண்டும் என்று எண்ணம். பாலத்தின் கீழ் உஸ்மான் சாலையில் போகாத சந்து எதற்குள்ளாவது போயிருக்கலாம். ஆனால் பாலம் ஏறியாகி விட்டது, இனி இறங்கிய பிறகு தான் பாதையை மாற்றிக்கொள்ள முடியும். உஸ்மான் சாலை முடிவில் குளியல் சாதனக்கடையின் பெயர் கில்மா (சின்னி ஜெயந்த் பங்குதாரர் என்பது என் துணிபு), அதைத் தாண்டி ஸ்டால...

Flippin'

It seems I am compelled to explain to the world why I - to borrow the words of Monty Python - flatulate in the general direction of T20. When allegedly self-respecting cricketers participate then it is respectable, no ? Experts write about it. India is good at it - we won the first 'world cup'. It is a change of guard they say. It is blancophilic, pro-colonialist to stick to old sober formats. It is elitist to deride the face-painting six-hollerers. Needless to say it is anti-feminist too. For all ye near extinct cricket lovers, don't you think the bookcricket world cup is up next ? Imagine India winning and then some extrapolation about who should retire will possibly be made. And then I expect self-respecting journalists writing insightful articles about this: It is a format that really challenges the technical acumen of the players and the captain. You need to adapt the flipping techniques on the fly factoring in the texture of pages, tuning the nimbleness of the flippin...

27

The pheasant cries As if it just noticed The mountain -Koboyashi Issa