Posts

தனியன்களுக்கான தனியன்

வேலப்பர் தின* சிறப்புக் கவிதை பிடிபிழைத்த வேல் எறிந்தலுத்தோய் அம்பெய்திடாதே கானமுயல் நோக்கி குடிகெடுக்கும் சமரசம் கசண்டு - வாழ்வில் வாய்த்திடாத கனாக்களே ஊக்கி * பெயர் உபயம்: சூனாபானா

சிற்றுண்டி விடுதியில் அடிதடி - மும்பையில் பரபரப்பு

Image
Author's note: One of the purposes of having a blog is to ensure this writers' works are not lost and is passed on safely to posteriority. The following piece was written sometime earlier in the context of RamSene's mild expression of displeasure against pubbing. As it is that time of the year again for cultural preservatives to get active - the writer assures himself of relevance. சிற்றுண்டி விடுதியில் அடிதடி - மும்பையில் பரபரப்பு கடந்த ஞாயிறு மதியம் மூன்று மணி அளவில், மும்பை விலெபார்லெ மெக்டொனால்ட் சிற்றுண்டி வளாகத்தில் கைத்தடிகளுடன் கூடிய ஒரு பத்திருபது நபர் குழு தடியடி தாக்குதல் நடத்தியது. இதில் 15 பெண்கள் உள்பட அங்கிருந்த பல வாடிக்கையாளர்களும் ஊழியர்களும் காயப்பட்டனார். சாதாரணமாக குண்டுவெடிப்புகளுக்கு மட்டுமே பழக்கப்பட்ட மும்பை நகரவாசிகள் இந்த தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் இது நிகழ்ந்தேரியது. லக்ஷ்மண் சேனா இச்சம்பவத்துக்கு முழுப்பொறுப்பேற்றுள்ளது லக்ஷ்மண் சேனா என்ற அமைப்பு."ராமபிரானைக் காப்பதற்கே அனந்தனின் அவதாரமாகத் தோன்றிய லக்ஷ்மணர் தோன்றினார். அதுப...

Mike Testing

அந்நியன் வந்தான் அம்மணமாக

Image
இதைப் படிக்காவிட்டால் பேரிழப்பு என்பனவற்றைத் தவிற பிறவற்றைப் படிக்க நான் முனைவதில்லை என்றார் எமர்ஸன். வியர்வை சிந்தி படித்துவிட்டு 'நேரம் வீண்' என்ற புரிதலை எட்டுவது மிகவும் எரிச்சலானது. வந்து குவியும் எழுத்து அத்தனையும் படிக்கமுடியாததால் தெரிவு செய்யவேண்டியதாகிறது. ஆதர்ச எழுத்தாளர்களே சிலசமயம் நம் காலைவாரிவிடும்போது புதியவர்களை எங்கு நம்புவது ? நாம் மதிக்கும் விமர்சகர்களின் மதிப்புரைகள் உதவும் என்பது ஓரளவில் தான். முரண் இல்லாமல் இயங்க வேண்டிய கட்டாயத்தின் பளுவில் அவர்கள் இயங்குவதால், அவர்கள் விருப்பங்கள் நாளடைவில் இலக்கியக் கோட்பாடுகளுக்கு உட்பட்டு கொழகொழத்து விடுகின்றன என்பது என் செல்லத் தேற்றங்களில் ஒன்று. விருப்பு முதலில் நிகழ்கிறது. அதற்கானக் காரணத்தேடல் பிறகு. காரணங்களைத் தேடிக் கண்டடைந்து மற்றவர்களுக்கு விளக்கிட முடியும் என்ற நம்பிக்கை, நம் விருப்புகள் அறிவுபூர்வமானவை என்ற எண்ணத்தால் தோன்றுகின்றது. நம் விருப்பங்கள் அறிவுவயமாக இருக்கவேண்டும் என்பதும் ஒரு விருப்பம் மட்டுமே. "எனக்குப் பிடித்தது, உனக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறேன். படி" என்ற நண்பர்களின் பரிந்து...

மறுபடியும் முதல்லேர்ந்தா !

பிடிக்கவேண்டும். 'பிடிப்புவேண்டும் என்பதால்' என்பது முன்பொருகாலத்தில் சாமான்யக்காரணமாகத் தோன்றியொருக்கிறது. சாமான்யம் என்பதை தவிர்க்கவேண்டியதாக நினைத்த காலம் அது. இன்றும் அதை தவிர்க்கவியலதாது என்று சொல்லத்தோன்றவில்லை. தவிர்க்கத் தோன்றவில்லை என்றே சொலகிறேன். சாமான்யத்திலிருந்து ஏதோ விலகிவிட்டதைப் போல, ஒரு வித முனைப்புடன் அதனை எய்துகிறேன். Happy New Year World

Illi Nodu 4

Image
Me: I give up. Ed: Just another few thousand words. Come on.. Me: Hmmm Ed: Uh oh ! I don't like that grin 800 steps up to the 80 feet breathtaking monolith. It is dated around 981 and is supposed to Asia's biggest monolith. It has withstood over 1000 years of the onslaughts of weather and continues to impress people from all over. Though proportionally speaking he is less reassuring that Michelangelo's David. (Exeunt philistine) The finish - for example seen in these nails and fingers is just wonderful. I don't know anyone who can even write a few lines on paper without scratching. Imagine a monolith ! Karnataka tourism was simple and impressive. For the kind of crowd the place handles daily, it was very well maintained. We in TN have inscriptions lying about every place, with no idea what the deuce they are about. Sravanabelagola has hundreds of inscriptions. Every inscription has been given a serial number, has a glass case over it and an explanatory note for those i...

Illi Nodu 3

We Tamils are Hindians too. We bellow hoarse about how annoyed we are with Hindians who land in Rameshwaram and expect to be spoken to in Hindi. However when we travel to any place in the South we expect to be understood in our pristine, divine, classical, ancient tongue by the locals, who - after all, we say, only speak a minor linguistic variant. Much worse, the brethren invariably oblige. "That's not true of all us" you say, well its not true of all Rameshwaram visiting Hindians I will say. Then we can talk about percentages and relative weights of our - heh heh - anecdotal evidence (sheesh !) "Kadubu bEku. undhA ?" I ask in my uncertain linguistic babytalk and the waiter pours sweet sambhar on my enthusiasm with "illai saar. Idli veNumA ?" For a state which has its own flag, the part of Karnataka I visited was too all-welcoming. Particularly Mysore. So much so that I couldn't get a taste of the local cuisine. So most of my conversations went l...