tag:blogger.com,1999:blog-3163960734160680580.post3450311961739705700..comments2024-02-27T22:29:58.812+05:30Comments on Anecdotal Evidence: 'தெல்லாம் அப்டியே வர்ரத்தான்'ல?dagaltihttp://www.blogger.com/profile/16548678048957356787noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-3163960734160680580.post-212238620789643072012-03-24T08:49:55.437+05:302012-03-24T08:49:55.437+05:30நன்றி
//தமிழ் படிச்சிருக்கலாமே-ன்னு தோன்றது//
என்ன...நன்றி<br />//தமிழ் படிச்சிருக்கலாமே-ன்னு தோன்றது//<br />என்ன கெட்டுப்போச்சு, இப்போ படிங்க.<br />நான் பத்தாவது வரைக்கும் தான் முறையா தமிழ் படிச்சேன். அதுக்கு மேல தன்னார்வத்துல தான் ஓடிகிட்டு இருக்கு.dagaltihttps://www.blogger.com/profile/16548678048957356787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3163960734160680580.post-86628328740058800502012-03-23T20:46:14.639+05:302012-03-23T20:46:14.639+05:30and the title of this post fits in so right. Kamal...and the title of this post fits in so right. Kamal Hassan's awesome too!<br />'தெல்லாம் அப்டியே வர்ரத்தான்'ல? :)Raghavanhttps://www.blogger.com/profile/18208472770175028372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3163960734160680580.post-84855719742136886482012-03-23T20:38:54.744+05:302012-03-23T20:38:54.744+05:30ஆஹா! உங்களையெல்லாம் பாத்தா எனக்கு ரொம்ப பொறாமையா இ...ஆஹா! உங்களையெல்லாம் பாத்தா எனக்கு ரொம்ப பொறாமையா இருக்கு! இன்னும் நன்னா தமிழ் படிச்சிருக்கலாமே-ன்னு தோன்றது! :|Raghavanhttps://www.blogger.com/profile/18208472770175028372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3163960734160680580.post-71999398455808484852012-01-31T11:42:43.430+05:302012-01-31T11:42:43.430+05:30He never ceases to amaze!He never ceases to amaze!dagaltihttps://www.blogger.com/profile/16548678048957356787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3163960734160680580.post-24790005384211232242012-01-31T11:40:59.041+05:302012-01-31T11:40:59.041+05:30//ரொம்ப சிக்கனமா விளக்கத்தை முடிச்சிட்டீங்களே?:)//...//ரொம்ப சிக்கனமா விளக்கத்தை முடிச்சிட்டீங்களே?:)//<br />வாசகர்களுக்கு இடம் விட்டு எழுதணும்னு இப்பொல்லாம் சொல்றாங்க இல்லையா :-)<br /><br />தொலைவு - '(அம்பு) தொடுக்க தொடுக்க முடியாத அம்புகளைக் கொண்ட' அப்படிங்கற பொருள் தான் 'எல்லையில் நூற்கட'லுக்குத் தோதா வருது. அதுனால 'தொலைவில் இல்லாதபடி கைக்கெட்டும்படி அருகில் உள்ள' அப்படிங்கற பொருளை எடுத்துக்கலை.<br /><br />தூக்கினான் - மிகத் துல்லியமான சொல்தேர்வு.<br />ஆனா இந்த பாட்டுக்கு கொஞ்சம் முன்னாடி தான் சுக்கிரீவனும், அனுமனும் மலைகளை அல்லேக்கா தூக்கி வீசிக்கிட்டு இருக்காங்க.dagaltihttps://www.blogger.com/profile/16548678048957356787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3163960734160680580.post-37210078464953157272012-01-30T22:35:41.276+05:302012-01-30T22:35:41.276+05:30Superb. What an example.Superb. What an example.Suresh Shttps://www.blogger.com/profile/08775860840384645432noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3163960734160680580.post-50590900325921630262012-01-30T22:31:47.902+05:302012-01-30T22:31:47.902+05:30தொலைவு இலாத் தூணி
இதுக்குப் பொருள் சொல்லணும்-ன்னா...தொலைவு இலாத் தூணி<br /><br />இதுக்குப் பொருள் சொல்லணும்-ன்னா, நீங்க நிறைய ஏ.பி.நாகராஜன் படம் இல்ல ஆர்.எஸ்.மனோகர் நாடகம் பார்த்து இருக்கோணும்!:)<br /><br />அம்புறாத் தூணி, கட்டும் விதம்-ன்னு இருக்கு! ஒவ்வொருவருக்கும் அவங்க உசரத்துக்கு ஏற்ப மாறும்! Backpack மாதிரி இல்ல பாருங்க, அப்படியே தோள்-ல்ல போட்டுக்கறத்துக்கு! கட்டணும்!<br /><br />எடுத்துக்காட்டா, உங்க தோளில் இருக்கும் Backpackல அப்படியே கைவிட்டு, அதுக்குள்ளாற இருக்கும் புத்தகத்தை எடுக்க முடியுமா உங்களால? கஷ்டம் தான்! கழட்டித் தான் எடுக்கணும்-ல்ல?:) ஆனா இது போருக்குச் சரியா வருமா? கழட்டிக் கழட்டி எடுக்க?:))<br /><br />அதான் "தொலைவு" இலாத் தூணி!<br />ரொம்பத் தொலைவும் இல்லாது, ரொம்ப நெருக்கமும் இல்லாது...<br />இடக்கையில் வில் இருக்க, வலக்கை சர் சர்-ன்னு பின்னாடி போய் வரும் வாகா...<br />அந்தத் "தொலைவில்", அம்பு Backpack கட்டி இருக்கணும்:) = "தொலைவு" இலாத் தூணி!<br /><br />தொலைவு = தொலைத்தல், இழப்பு-ன்னும் பொருள் கொள்ளலாம்!<br />இழப்பே இல்லாத அளவுக்கு, அம்புகள் அவ்ளோ அதிகமா இருக்கு! <br />மேலும் சில அம்புகள், தெய்வக் கணைகள்! அவை ஒருவர் மீதி எய்தினாலும், மீண்டும் இராகவன் கைக்கே வந்து விடும்! தொலையாது! அதான் தொலைவு இலாத் தூணி!<br /><br />அதே போல் கவிஞர்கள் எம்புட்டு பாடி முடித்து விட்டாலும், அவங்க சரக்கு குறையவே குறையாது! அவங்க நாக்கும் = தொலைவு இலாத் தூணி!<br />---<br /><br />* பல் இயல் உலகு<br />* எல்லை இல் நூல்<br />* நல் இயல் கவி<br />* தொலைவிலாத் தூணி<br />- இப்படியெல்லாம் அடுக்கவும் தொடுக்கவும் கம்பனால் மட்டுமே முடியும்! கம்பன் கவியே கவி!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3163960734160680580.post-50135897593538167042012-01-30T22:15:51.224+05:302012-01-30T22:15:51.224+05:30* கவிஞர்கள் காதலைப் பாடும் போது = மலர் அம்பு! குத்...* கவிஞர்கள் காதலைப் பாடும் போது = மலர் அம்பு! குத்தும்! ஆனால் குத்தி இன்பம் குடுக்கும்:)<br />* கவிஞர்கள் வீரத்தைப் பாடும் போது = வில் அம்பு! பகையை அழித்து, தேசம் காக்கும்!<br />* கவிஞர்கள் சமூகத்தைப் பாடும் போது = அங்குச அம்பு! குத்தி நெறிப்படுத்தும்<br /><br />இப்படி...கவிஞர்கள் அம்பு அனைத்தையும் செய்யும்!<br /><br />இத்தனை அம்புகளையும் கவிஞர்கள் எங்கே வச்சிருக்காங்க?<br />= வீட்டுலயா? உலைக் களத்துலயா? இல்லை!<br /><br />அதெல்லாம் அற நூல்களைப் படித்து, தேர்ச்சி பெற்று, முன்பே தயார் செய்து, ரெடியா வச்சிருக்காங்க! எங்கே? = நாக்கிலே!<br /><br />அப்போ நாக்கு தானே = அம்புறாத் தூணி? அதான் கம்பர் அப்படி யோசிச்சிட்டாரு:)<br /><br />இப்போ பாட்டை இன்னொருகா பாருங்க...<br />----<br /><br />* பல் இயல் உலகு உறு பாடை பாடு அமைந்து = பல மொழிகளில் முன்பே கடினப்பட்டு தேர்ந்து<br />* எல்லை இல் நூற் கடல் ஏற நோக்கிய = பல அற நூல்களை ஏற நோக்கி<br /><br />இங்கே, "ஏற நோக்கி"...ரொம்ப முக்கியம்!<br />ஏற நோக்கி = உசர நோக்கி!<br />ஏறெடுத்துப் பார் = ஏற! மேல் நோக்கிப் பார்!<br />ஏறக் கட்டு-ன்னு சொல்றோம்-ல்ல! அதே தான்! எல்லாத்தையும் கட்டிப் பரண் மேல வைத்தல்!<br /><br />கவிஞர்கள், என்ன தான் ஆயிரம் புத்தகம் வாசிச்சாலும், அதெல்லாம் ஏற நோக்குவாங்களாம்! No Bias! <br />தங்கள் மனசுக்குப் புடிச்சா மாதிரி படிக்காம, மூல நூலில் உள்ளது உள்ளபடி படிப்பாங்களாம்!<br /><br />கீழே இருக்கவனுக்குத் தான் மேடு பள்ளம்! விமானத்தில் பறக்கறவனுக்கு எல்லாம் ஒரே சீராத் தானே தெரியும்? அதான் "மேல இருந்து" படித்தல் = ஏற நோக்கி<br />----<br /><br />இப்படிப் படிச்சிப் பழகிய அறச் சொற்களை எல்லாம்...<br />காதல் அம்பு<br />வீர அம்பு<br />ஒழுக்க அம்பு<br />சமூக அம்பு<br />தமிழ் அம்பு<br />-ன்னு பலதும் ஒன்னாக் குவித்து, அம்புறாத் தூணியில், அவங்க நாக்கில், வச்சிருக்காங்க! <br /><br />சமயம் வரும் போது, அந்தந்த அம்பு பறக்கும்!<br />= அது போல இருக்கு இராகவன் அம்புறாத் தூணி!<br />சமயம் வரும் போது, அந்தந்த அம்பு பறக்கப் போகுது! தூணி தூக்கினான்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3163960734160680580.post-58744755436399950482012-01-30T21:56:17.559+05:302012-01-30T21:56:17.559+05:30ரொம்ப சிக்கனமா விளக்கத்தை முடிச்சிட்டீங்களே?:)
இது...ரொம்ப சிக்கனமா விளக்கத்தை முடிச்சிட்டீங்களே?:)<br />இதுல இன்னும் நிறைய தூவி இருக்காரே நம்ம கம்பரு!<br /><br />நூற் கடல்<br />நவை அறு<br />இதெல்லாம் என்ன?<br />அதென்ன "தொலைவு" இலாத் தூணி?<br /><br />தூணி தூக்கினான்!<br />ஏன், அம்புறாத் தூணி ஏந்தினான்-ன்னு சொல்லலாமே! அதென்ன தூக்கினான்?<br /><br />இன்னிக்கி கல்லூரி மாணவ-மாணவிகள் எப்படி Books "தூக்கிட்டு" போறாங்க?=Backpack ல்ல! Styleஆ!:) <br />அது போல இராகவன் அம்பு Backpack = தூணி தூக்கினான்:)<br /><br />ஒரு பொருளைத் "தூக்குதல்"-ன்னா, அந்தப் பொருள் கனமாகவோ, உயரமாகவோ, மதிப்பு மிக்கதாகவோ இருக்கும்!<br />கீழே உள்ள தட்டை, டம்ப்ளரை = "எடுப்போம்"!<br />கீழே உள்ள குழந்தையை = "தூக்குவோம்"!<br /><br />இப்படி மதிப்பு மிக்கதான அம்புகள் நிறைந்த தூணி!<br />நாகக் கணை, வருணக் கணை, ஈசன் கணை-ன்னு பல மதிப்பு மிக்க கணைகளைத் தேர்ந்தெடுத்து வச்சிருக்கும் ஒரு வீரன்! அதனால் அதைத் "தூக்கினான்"! <br />தூணியை வெறுமனே முதுகில் கட்டிக் கொள்ளாமல், உயரத் "தூக்கினான்"!<br /><br />உயரத் தூக்குவதால், அந்த அம்புகளின் மேல்பாகங்கள் எல்லாருக்கும் நல்லாத் தெரியுது! கம்பருக்கும் தெரிகிறது! கவிதை தொடங்குகிறது!<br />-----<br /><br />கவிஞர் நா வரும் சொல் = எப்படி இருக்கும்?<br />அம்பு போல எல்லாரையும் சுருக் சுருக்-ன்னு குத்தும்-ன்னா சொல்றாரு கம்பர்? <br />கவிஞர்கள் அப்படிக் குத்துறவங்களா? இல்லை!<br /><br />கவிஞர் நா வரும் சொல் = அறச் சொல்!<br />அதான் 'நவை அறு'-ன்னு சொல்லிட்டாரு! நவை = குற்றங் குறை!<br /><br />நன்னெறி ஒழுகச்செய்து "நவை"யறு காட்சிநல்கும்<br />பன்னிரு தடந்தோள் வள்ளல் பாதபங் கயங்கள் போற்றி-ன்னு முருகனைப் பாடும் கந்தபுராணம்!<br /><br />நவை அறு சொல், நல் இயல் சொல்!<br />அப்பறம், அது எப்படி "கூரான" அம்பு ஆகும்?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3163960734160680580.post-50502278364969384572012-01-30T20:56:30.451+05:302012-01-30T20:56:30.451+05:30கம்பன் பெட்டி பெரிய பெட்டி! அதிலோ பலப் பல தங்கக் க...கம்பன் பெட்டி பெரிய பெட்டி! அதிலோ பலப் பல தங்கக் கட்டி! <br />நடுநடுவே மின்னும் மரகதங்கள்! அதை எப்படி அம்புட்டுச் சரியாத் தேர்ந்தெடுத்து போடுறீக டகால்ட்டி?:)<br /><br />என்னவொரு Reverse Simile! மாற்றுரை உவமை!<br />அம்புறாத் தூணிக்கு, கவிஞன் நாக்கைச் சொல்லணும்-ன்னா...அந்தக் கவிஞனே அப்படிப்பட்ட நாக்கை உடையவனாத் தானே இருக்கணும்? சரி தானே நான் சொல்லுறது?:)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com