Posts

Showing posts from February, 2017

வசையில் புகழ் மகாநதி

 என் பத்தாவது பாடப்புத்தகத்துல ஒண்ணு பூவண்ணனோட ‘வளவன் பரிசு’ . அதுல பட்டினப்பாலை நிறைய வரும். கடியலூர் உருத்திரங்கண்ணனார் வம்சத்து ஆள் ஒருத்தர் செகண்ட் ஹீரோ. தன்னைப் பாடிய உருத்திரங்கண்ணனார்க்கு கரிகாலற்வளவன் தந்த பரிசான உயர்ந்த மண்டபத்தை, பாண்டியர்கள் தகர்க்காம காப்பாத்துறதைப் பத்தின சரித்திரசாகச நாடகம். சிம்லா ஸ்பெஷல் ஸ்ரீப்ரியா நாடகம் மாதிரி ஓங்கி உயர்ந்த பட்டினப்பாலை மண்டபம் எல்லாம் செட்-ல வரும். எல்லாரும் ஒவ்வொரு பாத்திரம் ஏற்று வகுப்புல படிப்போம் (நான் படைவீரன்-1) அதுக்கப்புறம் பட்டினப்பாலை படிக்கவே இல்லையேன்னு திடீர்னு குரங்குமனம் தாவி எடுத்து வாசிச்சா…ப்பா.

OrE the Democracy

You choose a member indeed; but when you have chosen him, he is not member of Bristol, but he is a member of  parliament .   ..   Your representative owes you, not his industry only, but his judgment; and he betrays, instead of serving you, if he sacrifices it to your opinion.  Edmund Burke, Speech to the Electors of Bristol

எமக்குத் தொழில்

காதலிலே இன்பம் எய்திக் களித்து நின்றால் கனமான மன்னவர் போர் எண்ணுவாரோ? மாதருடன் மனம் ஒன்றி மயங்கிவிட்டால் மந்திரிமார் போர்த்தொழிலை மனங்கொள்வாரோ? பாதிநடுக் கலவியிலே காதல் பேசிப் பகலெல்லாம் இரவெல்லாம் குருவி போலே காதலிலே மாதருடன் களித்து வாழ்ந்தால் படைத்தலைவர் போர்தொழிலைக் கருதுவாரோ? - பாரதி அறுபத்தியாறு (53) வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து மாலை அயர்கம் விருந்து. - குறள் (1268)