நவீனத்துவம்: மேற்கும் கிழக்கும் என்று ஒரு தொடர். மோனிகா என்பவர் எழுதுகிறார். ஓவியம் பற்றிய தொடரா, இல்லை எல்லா கலைகளைப் பற்றியும் எழுதி வருகிறாரா என்று தெரியவில்லை. ஆகஸ்ட் இதழில் அத்தொடரின் எட்டாம் அத்தியாயம் வந்திருந்தது: ஓவியர் எப்.என்.சூசா பற்றி எழுதியிருக்கிறார்.
Tuesday, August 23, 2011
சொதப்பற்றமிழ்
நேற்று ரயில்பயணத்தில் தீராநதி, விகடன், நக்கீரன் - வாங்கிப்படித்தேன். மூன்றுமே வெவ்வேறு வகையில் படிக்கமுடியாதபடி இருந்தன. சராசரி இந்திய ஆங்கிலப் பத்திரிகைகளின் உரைநடை தரத்தைக் கூட எட்டமுடியாதபடி தமிழ்ப்பத்திரிகைகள் இருக்கின்றன. 'கட்டுரைகள் சகிக்கமுடியாதபடி மேலோட்டமாக இருக்கின்றன' என்பது என் மேலோட்டமான அபிப்ராயம். "சராசரி வாசகர்..." என்று ஆரம்பிக்கும் சொற்றொடர்களில் எதிர்வாதம் தொடங்கும் என்பதால், நக்கீரன், விகடனை விட்டுவிட்டு, சற்றே high-brow வாசகர்களுக்கான தீராநதிக்கு வருகிறேன்.
Labels:
Language
குளிக்கப் படுத்தும் கண்ணன்
இன்று ஸ்ரீஜெயந்தி. வருடந்தோரும் இதையொட்டி கொஞ்சம் பெரியாழ்வாரைப் புரட்டிப் பார்ப்பது வழக்கமாகிவிட்டது. இம்முறை கிடைத்த சில முத்துகள் இதோ:
யசோதை கண்ணனைக் குளிக்க வைக்க படாதபாடு படும் பாடல்கள் (பெரியாழ்வார் திருமொழியின் இரண்டாம் பத்தின் நான்காம் திருமொழி)
Labels:
Literature,
Pasuram,
Poetry
Thursday, August 18, 2011
My Word
சொல்லினால் தொடர்ச்சி நீ சொலப்படும் பொருளும் நீ
சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ
சொல்லினால் படைக்க நீ படைக்கவந்து தோன்றினார்
சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்லவல்லரே
- திருச்சந்தவிருத்தம் (திருமழிசை ஆழ்வார்)
Thou art what proceeds from The Word - thou art the import of what is enunciatedI am deliberating not harping on the meaning that 'The Word' is a reference to the scriptures. For, without that, the simultaneous power and feebleness of the words is quite apparent in this e
Thou art the light (of meaning) that eludes the word
Those whom thou created by thy Word shall go and build the world,
But, are they capable of - even briefly - describing thee in words?
The excellent rhythm in these poems - which translator is best advised to not even attempt to match - is, IMO, quite central to the feeling of 'rapture' that they generate in the reader.
Enjoy!
Labels:
Appreciation,
Pasuram
Monday, August 15, 2011
Dark Matter
Maureen Chao said after a long train ride she had turned 'dirty and dark like a Tamilian'. A joke, that hasn't gone down well.
It seems very obvious to me that she meant 'dirty' as a description of herself at that point in time and 'dark as a Tamilian' is part that is contentious. But many people have taken it to me she DID mean 'dirty as a Tamilian' too which I find befuddling.
Now is 'dark as a Tamilian' itself something to take offence to. Well, that depends.
It seems very obvious to me that she meant 'dirty' as a description of herself at that point in time and 'dark as a Tamilian' is part that is contentious. But many people have taken it to me she DID mean 'dirty as a Tamilian' too which I find befuddling.
Now is 'dark as a Tamilian' itself something to take offence to. Well, that depends.
Sunday, August 14, 2011
இன்னதாம் என்னல் ஆமோ உலகியல்
Faithful readers of this blog, have been made painfully aware, of my bull-headed obsessions about believability in art. I enjoy only the totally convincingly 'real' or something spectacularly fable-like, struggle violently with most things in between.
Who is to say, this is how things roll in 'reality'?
After meeting Sita, Hanuman ravages through the Asokavanam, hoping his actions will take him to Ravana. Waves of warriors and chieftains are sent to fight him and they meet their gory ends in his hand.
Labels:
Appreciation,
Kamban,
Philosophy
Tuesday, August 9, 2011
காட்சி ராமாயணம்
மர்ரே ராஜம் பதிப்பித்த கம்பராமாயணத்தில் பங்காற்றிய தனது தந்தை, இவ்வாறு சொன்னதாக, 'புலிநகக் கொன்றை' பி.ஏ.கிருஷ்ணன், 'எந்தையின் காலம்' கட்டுரையில் எழுதியிருந்தார்.கம்பனோட ராமாயணம் காட்சி ராமாயணம். ராமனே அவனுக்கு ராமாயணம் இப்படி நடந்ததுன்னு சொல்லிருக்கான். நரசிம்மனே அவன் முன்னால வந்து இரணியன் வதை எப்படி நடந்ததுன்னும காட்டிருக்கான். அதில திருமகள் வரா. .... கம்பன் ..கண்ணாறப் பார்த்து பாடின பாட்டுக்கள் இது. நினைச்சுப் பாடினதில்லை. பார்த்துப் பாடினது.
கம்பனின் காட்சியைக் கண் முண் எழுப்பும் விவரணைகள், அவருடைய 'sense of drama' பற்றி பலர் எழுதியிருக்கிறார்கள். நானேகூட வாயாடியிருக்கிறேன்.
வாசகர்களுக்கு மட்டும் தான் வர்ணணைகள் என்றில்லை. கதைமாந்தரின் உரையாடல்களிலும் காவிய நயத்துடன் வர்ணணைகள் இருக்கும். ஆனால், வாசகர்களைப் போல அல்லாமல், கதைமாந்தரான நாங்கள் 'பார்த்தே குறிப்புணர்ந்து கொள்ள' முடியும், என்று சொல்லும் விதமான ஒரு பாடலை நேற்று படித்தேன்...
அனுமன் சீதையைப் பார்த்துவிட்டு, அரக்கர்களுடன் சண்டையிட்டு, இலங்கைக்கு தீவைத்துவிட்டு வந்ததை, அங்கதன் முதலியோருக்கு விவரிக்கிறான். அவர்கள் பதில்:
'பொருதமை புண்ணே சொல்ல, வென்றமை போந்த தன்மை
உரைசெய, ஊர் தீ இட்டது ஓங்கு இரும் புகையே ஓத
கருதலர் பெருமை தேவி மீண்டிலாச் செயலே காட்ட
தெரிதர உணர்ந்தேம்; பின்னர், என் இனிச் செய்தும்?'என்றார்
பொருதமை புண்ணே சொல்ல - நீ சண்ட போட்டது, ஒடம்புல இருக்குற புண்ணே சொல்லுது
வென்றமை போந்த தன்மை உரைசெய - நீ ஜெயிச்சது, நீ உயிரோட திரும்பி வந்ததுலேர்ந்தே தெரியுது
ஊர் தீ இட்டது ஓங்கு இரும் புகையே ஓத - ஊருக்கு தீ வச்சது, இங்க வரைக்கும் தெரியுற மாதிரி ஓங்கி வளர்ந்த புகையே சொல்லுது
கருதலர் பெருமை தேவி மீண்டிலாச் செயலே காட்ட - நீ சீதாதேவியைக் கூட்டிகிட்டு வராதது (அது எவ்வளவு கடினமான செயலா இருந்திருக்கும் 'ங்கறது) எதிரியோட வலிமையைக் காட்டுது
தெரிதர உணர்ந்தேம் - இதெல்லாம் எங்களுக்கு புரிஞ்சிருச்சு
பின்னர், என் இனிச் செய்தும்? - இதுக்கு மேல நீ என்னா சொல்றது?
"கதைமாந்தரே இவ்வளவு கவனிக்கிறாங்கன்னா, வாசகன் நீ எவ்வளவு கவனிக்கணும்"-ன்னு கம்பர் சொல்ற மாதிரி இல்ல?
Labels:
Appreciation,
Kamban,
Poetry
Thursday, August 4, 2011
உண்மை கசக்காது, வழுக்கும்
சில அரசியல் கருத்துக்களை உடனுக்குடன் பதிவு பண்ண வேண்டியது அவசியமாப் போகுது:
'கழுதை தோக்கப்போறோம். பொதுமக்கள்ட்ட திட்டு வேற வாங்கணுமா'ன்னு தலைவர் தோணி மாப்பு கொடுத்தாப்ல.
அதைக் கண்டும்காணாம விடாம நோண்டி நோண்டி கேட்டு 'ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட்'னு மீடியா கூவிட்டாய்ங்க.
சரி அத்தோட விடுவாய்ங்கன்னு பார்த்தா, 'அந்த எடத்துல நீ இருந்தா' ன்னு வர்றவன் போறவன்ட்டல்லாம் கேட்டு படுத்தினாய்ங்க. 'நாங்களும் அப்படித்தான் செஞ்சிருப்போம்னு' அவிஞ்ஞ குருநாதர் ஆண்டிமலரார் மெயின்டேன் பண்ணிருக்கிறது பெருங்காமெடி.
அனா நோட் தி பாயிண்ட்: அவரும் 'சச்சினை இப்படி அவுட் ஆக்கியிருந்தா ரத்த ஆறு ஓடும், அதனால செஞ்சிருப்போம்' அப்படின்னு தான் சொல்லிருக்காப்ல. இதுல எங்க வந்தது ஸ்பிரிட்டுங்கறேன்.
உண்மைவிளம்பின்னா அது எங்க அண்ணன் ஸ்ட்ராஸ் தான். உசேன்பாய் 'நீ செஞ்சிருப்பியா'ன்னு தேஞ்சுபோன ரெக்கார்டாட்டம் கொடாயசொல்லொ, 'செஞ்சிருப்பேன்னு நினைக்க ஆசைப்படுறேன்'ன்னு கமலஹாஸர் கணக்கா சொல்லிட்டாப்ல. இதுனால தான் இவைஞளை ரொம்ப புடிக்கிது.
ராம்சாமி கோப்பை எடுத்து வை!
'கழுதை தோக்கப்போறோம். பொதுமக்கள்ட்ட திட்டு வேற வாங்கணுமா'ன்னு தலைவர் தோணி மாப்பு கொடுத்தாப்ல.
அதைக் கண்டும்காணாம விடாம நோண்டி நோண்டி கேட்டு 'ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட்'னு மீடியா கூவிட்டாய்ங்க.
சரி அத்தோட விடுவாய்ங்கன்னு பார்த்தா, 'அந்த எடத்துல நீ இருந்தா' ன்னு வர்றவன் போறவன்ட்டல்லாம் கேட்டு படுத்தினாய்ங்க. 'நாங்களும் அப்படித்தான் செஞ்சிருப்போம்னு' அவிஞ்ஞ குருநாதர் ஆண்டிமலரார் மெயின்டேன் பண்ணிருக்கிறது பெருங்காமெடி.
அனா நோட் தி பாயிண்ட்: அவரும் 'சச்சினை இப்படி அவுட் ஆக்கியிருந்தா ரத்த ஆறு ஓடும், அதனால செஞ்சிருப்போம்' அப்படின்னு தான் சொல்லிருக்காப்ல. இதுல எங்க வந்தது ஸ்பிரிட்டுங்கறேன்.
உண்மைவிளம்பின்னா அது எங்க அண்ணன் ஸ்ட்ராஸ் தான். உசேன்பாய் 'நீ செஞ்சிருப்பியா'ன்னு தேஞ்சுபோன ரெக்கார்டாட்டம் கொடாயசொல்லொ, 'செஞ்சிருப்பேன்னு நினைக்க ஆசைப்படுறேன்'ன்னு கமலஹாஸர் கணக்கா சொல்லிட்டாப்ல. இதுனால தான் இவைஞளை ரொம்ப புடிக்கிது.
ராம்சாமி கோப்பை எடுத்து வை!
Labels:
cricket
Tuesday, August 2, 2011
Why Kurudhippunal kicks Drohkaal's ass
For ages I have been trying to watch Drohkaal, the film Kurudhippunal is a remake of.
Recently watched the elusive Drohkaal coutesy equanimus's expansive DVD collection - a breathtaking range covering auteurs like Kieslowski and atrocieurs like G.N.Rangarajan.
Where do I even begin...
Recently watched the elusive Drohkaal coutesy equanimus's expansive DVD collection - a breathtaking range covering auteurs like Kieslowski and atrocieurs like G.N.Rangarajan.
Where do I even begin...
Labels:
Appreciation,
films,
Kamal
Subscribe to:
Posts (Atom)